நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு Posted by தென்னவள் - April 13, 2017 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.
பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கம் Posted by தென்னவள் - April 13, 2017 ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் பறவை மோதியதால் ஏற்பட்ட பழுதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குடியேறுபவர்களுக்கு ஆதரவாக 1,470 பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு கடிதம் Posted by தென்னவள் - April 13, 2017 குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் 1,470 பேர் கடிதம் எழுதி…
எகிப்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிந்ததாக தகவல் Posted by தென்னவள் - April 13, 2017 அலெக்சாண்ட்ரியா தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரேசில் சிறையில் கைதிகள் இடையே மோதல் – 5 பேர் பலி Posted by தென்னவள் - April 13, 2017 பிரேசில் சிறையில் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக்…
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - April 13, 2017 தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்…
விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி Posted by தென்னவள் - April 13, 2017 விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறையில் விசாரணை Posted by தென்னவள் - April 13, 2017 தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை மே முதல்…
சித்திரைப் புத்தாண்டு – போரதீவுப் பற்று சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை இந்து சம்ளேனம் ஆடைகள் வழங்கி வைப்பு. Posted by கவிரதன் - April 13, 2017 சித்திரைப் பத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 பேருக்கு இலவசமாக ஆடைகள் நேற்று வழங்கி…
கிண்ணியாவில் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றல் Posted by கவிரதன் - April 13, 2017 கிண்ணியா – பூவரசந்தீவு உப்பாறு காட்டுப்பகுதியில் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு 5 பெரல்கள் சட்டவிரோத மதுபானம்…