சித்திரைப் புத்தாண்டு – போரதீவுப் பற்று சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை இந்து சம்ளேனம் ஆடைகள் வழங்கி வைப்பு.

241 0

சித்திரைப் பத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 பேருக்கு இலவசமாக ஆடைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை இந்து சம்ளேனம் இதனை வழங்கியிருந்தது.

இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதியோர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட மிகவும் வருமைக்கு மத்தியிலுள்ள மக்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன.