கடுவலையில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

Posted by - April 13, 2017
மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்வி அமைச்சரின் அனுமதியின்றி 10 விடயங்களை செய்யக் கூடாது

Posted by - April 13, 2017
அரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு…

புத்தாண்டில் விபத்துக்களிலிருந்து எச்சரிக்கையாயிருங்கள்- விபத்துப் பிரிவு

Posted by - April 13, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை  பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர…

தலைவர்கள் கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்- மஹிந்த கவலை

Posted by - April 13, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்களை நீக்கிவிட்டு, பலவீனமானவர்களை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பது கட்சியை பலவீனப்படுத்துவதற்கான ஒரு…

17 ஆவது நாளா­க தொடரும் முசலி மக்களின் போ­ராட்டம்

Posted by - April 13, 2017
ஜனா­தி­ப­தியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியி­டப்­பட்ட வன பாது­காப்பு பிர­க­டன வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­யக்­கோரி கடந்த 28…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

கரை எழில் கட்டுரைக்கு கரைச்சி கலாசார பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது

Posted by - April 13, 2017
கரை எழில் 2016 இல் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை  அச் சமூகம் கவலையுறும் விதத்தில்…

சற்று முன்னர் கடுவெல பகுதியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி

Posted by - April 13, 2017
கடுவெல – கொதலவலபுர பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக…

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா  காஞ்சிலங்குடாவில் 34  வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது.…