ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்

Posted by - April 18, 2017
ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(17) சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.

சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

Posted by - April 18, 2017
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சென்னைக்கு புறப்பட்டு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் தீவிர ஆலோசனை

Posted by - April 18, 2017
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியினரும் (அம்மா) அ.தி.மு.க. அணியினரும் தனித்தனியே தீவிர…

ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - April 17, 2017
கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகலா?

Posted by - April 17, 2017
அதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகுவதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்…

வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தன் அவர்கள் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Posted by - April 17, 2017
சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது…

பிரான்சில் சியான் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 21வது ஆண்டு விழா

Posted by - April 17, 2017
பிரான்சின் சியான் மாநகரத்தில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் 1995 களில் ஆரம்பிக்கப்பட்ட பிரான்கோ தமிழ்ச்சங்கம் அதன் உப தமிழ்ச்சோலை…

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 17, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட…

வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி)

Posted by - April 17, 2017
வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று…