சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது நினைவேந்தல் கிளிநொச்சியில்

Posted by - April 28, 2017
மாமனிதர் தராகிசிவராமின் (தர்மரட்ணம் சிவராம்)12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 28, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால்…

தாம் இன்னும் ஐக்கிய தேசியக்கட்சியிலேயே – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - April 28, 2017
தாம் இன்னும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறவில்லை. தாம் அந்தக்கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்…

கொமர்சல் வங்கியின் பணிப்பாளராக கே. ஸ்ரீபவன்

Posted by - April 28, 2017
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இலங்கையின் பிரதான வங்கியான கொமர்சல் வர்த்தக வங்கிக்கு நியமனம் பெற்றுள்ளார் ஏப்ரல் 26…

பொன்சேகாவுக்கு பதவி என்பது ஜனாதிபதி வேடிக்கையாக கூறியது: அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!!

Posted by - April 28, 2017
வேடிக்கையான ஒரு கேள்வியை அடிப்படையாக கொண்டே அமைச்சரவைக் கூட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர் பதவி ஒன்றை…

மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 28, 2017
இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

மெசடோனிய நாடாளுமன்றத்தில் கடும் மோதல்

Posted by - April 28, 2017
மெசடோனியாவின் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அல்பேனியாவைச் சேர்ந்த…

சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்திய பொறுப்பை மைத்திரியே ஏற்கவேண்டும்: மகிந்த

Posted by - April 28, 2017
கட்சியில் பலமிக்கவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கும் வேலைத்திட்டம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் முழுப் பொறுப்பையும்…

மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்குத் தடை

Posted by - April 28, 2017
காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மஹிந்த அணி தரப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் – நிதியமைச்சர்

Posted by - April 28, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…