தாம் இன்னும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறவில்லை.
தாம் அந்தக்கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்;ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தமது சொந்த வேட்பாளர் ஒருவரை போட்டிக்கு நிறுத்தாமை காரணமாகவே தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஊடகம் ஒன்றுக்கு மேலும் கருத்துரைத்துள்ள அவர் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளா