தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்

Posted by - April 29, 2017
தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற…

கொழும்பில் தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்ல நடவடிக்கை

Posted by - April 29, 2017
கொழும்பில் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக முத்துராஜவெலயிற்கு தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர…

உங்களது பிள்ளைக்கும் ஓடிசம் உள்ளதா? -சுகாதாரக் கல்விக் காரியாலயம்

Posted by - April 29, 2017
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இற்கு சேர்க்கப்படும் பிள்ளைகளில் 4500 பேருக்கு ஓடிசம் (தற்சிந்தனைப் போக்கு) காணப்படுவதாக கொழும்பிலுள்ள…

வறட்சியான காலநிலை, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- இ.மி.ச

Posted by - April 29, 2017
நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் வேண்டுகோள்…

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி

Posted by - April 29, 2017
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்…

இவ்வருடத்தில் 850 Facebook முறைப்பாடுகள், முறைப்பாடுகளுக்கு அழையுங்கள்

Posted by - April 29, 2017
இவ்வருடத்தில் முடிவடைந்த மூன்றரை மாத காலப்பகுதிக்குள் முகநுால் பகுதி தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவசர பரிவர்த்தனை தொடர்பான…

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை-பாவனையாளர் அதிகார சபை

Posted by - April 29, 2017
இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு,  ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின்  அலுவலகத் தினால் பொது மக்களினதும்…

சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயம்!

Posted by - April 29, 2017
பாலம்பிட்டி அம்மன்  கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனை சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் இன்று…

இலங்கை அகதியான 12 வயது சிறுவன் தமிழகத்தில் நீரில் மூழ்கி பலி

Posted by - April 29, 2017
தமிழகம், திருச்சி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியான ரோஹிட் எனப்படும் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். த…