கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுங்கள் – மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்து

Posted by - May 3, 2017
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக…

இலங்கையர் தொடர்பான இங்கிலாந்தின் திட்டத்தை இந்தியா நிராகரிப்பு

Posted by - May 3, 2017
இலங்கையர் உள்ளிட்டவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டம் ஒன்றை இந்தியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத்…

உலக ஊடக சுதந்திர நாள் இன்று

Posted by - May 3, 2017
ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நினைவூட்டும்…

தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

Posted by - May 2, 2017
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எழுபத்தி இரண்டாவது  …

அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் – அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை

Posted by - May 2, 2017
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

இலங்கையில் கடந்த 4 மாதங்களில் 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்

Posted by - May 2, 2017
இலங்கையில் கடந்த 4 மாதங்களில் சுமார் 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய்…

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர் – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - May 2, 2017
முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தமிழ்த்தேசிய மக்கள்…

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்துகிறார்.

Posted by - May 2, 2017
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாகவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏறாவூரில் இடம்பெற்ற…

ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 2, 2017
படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்…