200 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

Posted by - May 4, 2017
கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200…

மஹிந்தவின் மெய்பாதுகாவலர்கள் 50 பேர் கொழும்பிற்கு அழைப்பு

Posted by - May 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த…

ரக்ன லங்கா நிறுவனத்தை நீக்க முடிவு

Posted by - May 4, 2017
பாது­காப்பு அமைச்சின் முன்­னேற்ற மீளாய்வு கூட்டம் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முற்­பகல் பாது­காப்பு அமைச்சு…

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு

Posted by - May 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று…

நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்

Posted by - May 4, 2017
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை…

சீன பிரஜை செலுத்திய காரில் மோட்டர் சைக்கிள் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - May 4, 2017
சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில்…

சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - May 4, 2017
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (03-04-2017) மாலை…

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - May 4, 2017
மாதம்பே -குளியாப்பிடி வீதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதினால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு

Posted by - May 4, 2017
நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ரணில்

Posted by - May 4, 2017
பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தின் போது, கண்டி…