பிரிட்டன் நாட்டு பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 40 இந்தியர்கள்

Posted by - May 8, 2017
பிரிட்டன் நாட்டின் 1000 பெரும் பணக்காரகள் கொண்ட பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் 9 பேர் பலி

Posted by - May 8, 2017
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் சிக்கி 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

Posted by - May 8, 2017
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகம் முற்றுகை

Posted by - May 8, 2017
வருகிற 15-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று…

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - May 8, 2017
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள…

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு அரசாங்கத்தின் சதி- டளஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - May 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் நீக்கப்படுவது அரசாங்கத்தின் சதிகார நடவடிக்கையாகும் என கூட்டு எதிர்க் கட்சி…

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் – திணைக்களம்

Posted by - May 8, 2017
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

Posted by - May 8, 2017
சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - May 8, 2017
மட்டக்களப்புக்கு கரடியனாறு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மயிலம்பாவெளி விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

சம்மாந்துறையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Posted by - May 8, 2017
அம்பாறை – சம்மாந்துறை தொழில்நுட் பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்து முதலைகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் கூடிய நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…