டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் செல்லவுள்ளார் Posted by கவிரதன் - May 11, 2017 இந்த மாதம் 22ஆம் திகதி ஸ்ரேல் செல்லும் அவர், இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய பகுதியான ஜெருசலேத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்ல – மஹிந்த Posted by கவிரதன் - May 11, 2017 மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு…
விளையாட்டு பொருட்களால் சிறுவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் Posted by கவிரதன் - May 11, 2017 உரிய தரம் மற்றும் நிர்வகிப்பு இல்லாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டு பொருட்கள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு…
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் – ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி Posted by கவிரதன் - May 11, 2017 ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.…
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் Posted by கவிரதன் - May 11, 2017 இஸ்ரேலுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்கள் அவர்களது தொழிற் காலம் முடிவடைந்தும் தொடர்ந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
சிலாபத்தில் ஹெரோயின் மீட்பு – பிலியந்தல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்பு? Posted by கவிரதன் - May 11, 2017 புத்தளம் – சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…
சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம் Posted by தென்னவள் - May 11, 2017 சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மணிப்பூர் பெண் போராளிக்கு கொடைக்கானலில் திருமணம் Posted by தென்னவள் - May 11, 2017 மணிப்பூர் பெண் போராளி இரோம் ஷானு ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் Posted by தென்னவள் - May 11, 2017 குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலர்களுடன் வங்காளசேதத்தைச் சேர்ந்த 4 பேர் கைது Posted by தென்னவள் - May 11, 2017 அகர்தலாவில் நடத்தப்பட்ட சோதனையில் கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்களுடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.