“மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அதிமுக எங்களை ஏமாற்றவில்லை”

Posted by - December 1, 2025
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நாங்கள் 2025-ல் அதிமுகவிடம் கேட்டோம். அவர்கள் 2026-ல் தருவதாகக் கூறியுள்ளார்கள். அதிமுக எங்களை ஏமாற்றவில்லை என்று…

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை, டெல்லியில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னையில் டிசம்பர் 2-ம் (நாளை) தேதியும் டெல்லியில் 4-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக…

சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்

Posted by - December 1, 2025
‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம்…

திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

Posted by - December 1, 2025
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் சனிக்கிழமை (29) கன்பெரா நகரில் திருமணம் நடைபெற்றது.…

பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்

Posted by - December 1, 2025
பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு…

மட்டக்களப்பில் வெள்ளம்: கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

Posted by - December 1, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள்,…

சீன செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக அவசர நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சீன செஞ்சிலுவை…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் 1 மில்லியன் டொலர் நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த நிலைமையை…

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நேபாளம் 200,000 அமெரிக்க டொலர் அவசர நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் கடந்த நாட்களாக நீடித்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

நிலவிய மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது

Posted by - December 1, 2025
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு…