ஹிலரி – ட்ரம்ப் விவாதம்

Posted by - September 27, 2016
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இடையிலான நேரடி விவாதம் நிறைவடைந்துள்ளது. 90…

இந்தியாவுக்கு புதிய உயர்ஸ்தானிகர்

Posted by - September 27, 2016
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த சித்திரங்கனி வகீஸ்வரா இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

அலுத்கமகேவுக்கு பிணை

Posted by - September 27, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பணச்சலவை சட்டத்தின் கீழ், கிங்ஸி வீதியில் வீட்டுக் கொள்வனவுக்காக பயன்படுத்திய 270…

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

Posted by - September 27, 2016
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை…

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது!

Posted by - September 27, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு…

ஜெனீவாவில் ஈழத் தமிழர்களின் மாபெரும் பேரணி!

Posted by - September 27, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால்…

கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 27, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும்…

யாழ்ப்பாணத்தில் நீர் சுத்திகரிப்புக் கருவியை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்புக் கருவியை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மாவை

Posted by - September 27, 2016
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக்…

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது

Posted by - September 27, 2016
இலங்கையில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.