ரணிலின் கருத்தை நிராகரித்தார் சுமந்திரன்!

Posted by - October 11, 2016
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதுபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது எனக் கூறுவதில்…

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை கைவிடாது – சுவாமிநாதன்!

Posted by - October 11, 2016
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம்…

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்!

Posted by - October 11, 2016
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவேண்டுமென்பது தனது தனிப்பட்ட கருத்து என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் மங்கள சமரவீரவைச் சந்தித்தார்!

Posted by - October 11, 2016
பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டு சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா…

வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியக்கூறு!

Posted by - October 11, 2016
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழில் மீண்டும் அதிகரிக்கும் பொலிஸ், விசேட அதிரடிப்படையின் சோதணை கெடுபிடிகள்

Posted by - October 10, 2016
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்ததுச் செல்லும் வன்முறை கலாசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை அடுத்து பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின்…

கைதான இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

Posted by - October 10, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்ட 16 இராணுவ சிப்பாய்களையும் விளக்கமறியலில்…

பௌத்த தர்மத்தை த.தே.கூட்டமைப்பும் ஏற்றுள்ளது என்ற ரணிலின் கருத்தை மறுக்கிறார் சுமந்திரன் (காணொளி)

Posted by - October 10, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை போல், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில்…

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 10, 2016
தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…