முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அரசுத்துறைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்.
இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில்…
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மகனினது பாதுகாப்பை நீக்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளராயிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன தனது மகளும், இன்றும் நான்கு பிள்ளைகளும்…
தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் வசித்துவரும் 2508 ஈழ அகதிகள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசாங்கத்தின் கப்பல்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.