யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையில் அவரது உறவினர்களால் முறைப்பாடு…
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. இந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்…
மஹிந்த ஆதரவு அணிஇனவாதம் மற்றும் வைராக்கியத்தை தூண்டும் வகையிலேயே ரத்தினபுரியில் கூட்டத்தை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை கஞ்சா போதைப் பொருட்கள் தமிழ் நாட்டின் மண்டபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன. சிற்றூர்ந்து ஒன்றில் கடத்தப்பட்டு, படகு…
ஐக்கிய அரபு ராச்சியத்தில் களவாடல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் அரச குடும்பம்…