தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை – ஜோன் கெரி

Posted by - October 13, 2016
2017ஆம் ஆண்டு நிறைவில், சிரியாவில் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன்…

மாமியை கொன்ற மருமகனுக்கு கடூழிய சிறை

Posted by - October 13, 2016
காரைநகர் பிரதேசத்தில் மாமியாரை தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…

வில்பத்து சரணாலயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - October 13, 2016
வில்பத்து தேசிய சரணாலயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. அனுராதபுரம் வன…

யாழ்ப்பாண வர்த்தகர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளார்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையில் அவரது உறவினர்களால் முறைப்பாடு…

ரஷ்யா – அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - October 13, 2016
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. இந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்…

மஹிந்த தரப்பு இனவாதம் பேசுகிறது – துமிந்த குற்றச்சாட்டு

Posted by - October 13, 2016
மஹிந்த ஆதரவு அணிஇனவாதம் மற்றும் வைராக்கியத்தை தூண்டும் வகையிலேயே ரத்தினபுரியில் கூட்டத்தை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

Posted by - October 13, 2016
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை கஞ்சா போதைப் பொருட்கள் தமிழ் நாட்டின் மண்டபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன. சிற்றூர்ந்து ஒன்றில் கடத்தப்பட்டு, படகு…

களவாடல் குற்றச்சாட்டு – இரண்டு பெண்கள் விடுவிப்பு

Posted by - October 13, 2016
ஐக்கிய அரபு ராச்சியத்தில் களவாடல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் அரச குடும்பம்…

புலிகளுக்கு எதிரான சதி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 13, 2016
பத்து நாட்களுக்கு முன் விக்னேஸ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டு தான் பற்றியெரிகிறது இன்றுவரை. தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் – என்பதுடன்…