பிரகீத் எக்னெலிகொட வழக்கு – ஒத்துழைக்காத இராணுவம்

Posted by - October 15, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம்…

பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

Posted by - October 15, 2016
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால்…

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு!

Posted by - October 15, 2016
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில்…

ராஜாத்தி அம்மாள் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்தார்

Posted by - October 15, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள்…

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: சீனாவுடன் ரஷியா இன்று மோதல்

Posted by - October 15, 2016
கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இன்று சீனாவுடன் ரஷியா மோதுகிறது.கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி பிரிக்ஸ்…

ருவான்டா ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பம்

Posted by - October 15, 2016
ஏ.சி., பிரிட்ஜ் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டா நாட்டில் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 150 நாடுகள்…

மணிமண்டபம்- பூமிபூஜையுடன் இன்று பணிகள் தொடங்கின

Posted by - October 15, 2016
ராமேசுவரம் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் தனி திபெத் இயக்கத்தினர் போராட்டம்

Posted by - October 15, 2016
திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக தனி திபெத் விடுதலை இயக்கத்தினர் பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் போராட்டத்தில்…

ஜனாதிபதியுடன் இன்று தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு: கனிமொழி பேட்டி

Posted by - October 15, 2016
கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில்…