லசந்த கொலை–மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம் Posted by நிலையவள் - October 19, 2016 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொன்றது தானே என, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவத்தின்…
திருகோணமலை சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் Posted by நிலையவள் - October 19, 2016 திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ…
பலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் நல்லாட்சி அரசு மாற்றுப்போக்கு-அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் Posted by நிலையவள் - October 19, 2016 முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் மற்றும் அதன் அருகிலிருக்கும் குப்பதுஸ் ஸஹ்ரா பள்ளிவாசல் முஸ்லிம்களின் தனி…
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்- தேசிய பிக்குகள் முன்னணி Posted by நிலையவள் - October 19, 2016 தேசிய வளங்களை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் திட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என…
கொழும்பில் பலத்த மழை – 50 வீடுகள் நீரில் மூழ்கின Posted by நிலையவள் - October 19, 2016 கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக பெரண்டியாவத்தை பகுதியில் 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த வீடுகளுக்குள் சுமார் ஒரு…
ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது Posted by கவிரதன் - October 19, 2016 இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த…
இஸ்ரேல் ராணுவத்தை போன்றது இந்திய ராணுவம் – பிரதமர் மோடி பெருமிதம் Posted by கவிரதன் - October 19, 2016 துல்லியமான தாக்குதல் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவத்தை போன்றது, இந்திய ராணுவம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். உலகளவில்…
மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு – அமெரிக்கா Posted by கவிரதன் - October 19, 2016 ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர்…
சவுதி இளவரசர் அல்-கபீர் தூக்கிலிடப்பட்டார் Posted by கவிரதன் - October 19, 2016 சவுதியை சேர்ந்த இளவரசர் துர்கி பின் சவுத் அல்-கபீர் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச குடும்பத்து இளவரசரரான அல்-கபீர்…
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது Posted by கவிரதன் - October 19, 2016 லண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள்…