திருகோணமலை சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

370 0

0121-1140x393திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர், மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது