மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் சுட்டுக் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் பயணித்த மோர்டார் சைக்கிலிலும் சுட்டுக் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்வபவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு…
வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட…
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி