மோசுலில் கிறிஸ்த்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Posted by - October 24, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலம் ஒன்று ஈராக்கிய அரசாங்க படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…

இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்

Posted by - October 24, 2016
இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான முக்கிய சந்திப்புகள் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று…

காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளின்…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிப்பு

Posted by - October 24, 2016
சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் பணியாளர்கள் சிலர் கென்யாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தாம் கடற்கொள்ளையர்களின் பிடியில்…

இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

Posted by - October 24, 2016
இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக 6.6…

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி கிழக்கு பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்…

சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு…

பிரகீத் காணாமல் போன சம்பவம்- கைதான இருவருக்கு பிணை

Posted by - October 24, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல்…