மோசுலில் கிறிஸ்த்தவ தேவாலயம் மீது தாக்குதல்

312 0

clip_image002ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலம் ஒன்று ஈராக்கிய அரசாங்க படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நகரின் கட்டுப்பாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க ஈராக்கிய படையினர் அமெரிக்க கூட்டுப் படையினரின் ஒத்துழைப்புடன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அங்குள்ள கிறிஸ்த்தவ நகரம் ஒன்றின் கட்டுப்பாட்டு ஈராக்கிய படையினரிடம் வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நகரத்தின் தேiவாலயம் ஒன்று படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதில் இருந்த பல பெறுமதியான பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.