நிதி சலவைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்சமயம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏழு…
நீண்ட கால தாமதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு…
அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால…
பிரேரிக்கப்பட்ட சேவை ஊதிய கொடுப்பனவை வழங்க கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.…