நிதி சலவைச் சட்டத்தின் கீழ், நாமலுக்கு எதிராக விசாரணைகள் நிறைவு

Posted by - October 31, 2016
நிதி சலவைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்சமயம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Posted by - October 31, 2016
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின்…

வெற் வரி அதிகரிப்பு – முதலீட்டு சேவைகள் நிறுவனம் வரவேற்பு

Posted by - October 31, 2016
வெற் வரி அதிகரிக்கப்படுகின்றமைக்கு சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான மூடி முதலீட்டு சேவைகள் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதன் ஊடாக…

ரவிராஜின் வழக்கு 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - October 31, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏழு…

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து.

Posted by - October 31, 2016
நீண்ட கால தாமதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு…

துருக்கியின் எதிர்கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது

Posted by - October 31, 2016
துருக்கியின் எதிர்கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் உள்ளிட்ட பல பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜுலை மாதம்…

தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும்வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் – ஜனாதிபதி (காணொளி)

Posted by - October 31, 2016
அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால…

போபால் சிறையில் இருந்து தப்பிய எட்டு சிமி திவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Posted by - October 31, 2016
இந்தியாவின் போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற எட்டு சிமி திவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.…

விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் போராட்டம்

Posted by - October 31, 2016
பிரேரிக்கப்பட்ட சேவை ஊதிய கொடுப்பனவை வழங்க கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.…

முறி விநியோக மோசடி – ரணிலே பொறுக்குக்கூற வேண்டும் – திஸ்ச

Posted by - October 31, 2016
நிதி அமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கியை பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே, முறி விநியோக மோசடிக்கு பொறுக்குக்கூற வேண்டும்…