எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

Posted by - December 15, 2016
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின்…

ஜனவரியில் நாடு பரபரப்பாக இருக்கும் – ஜேவிபி

Posted by - December 15, 2016
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு பரபரப்பாக காணப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி – தெளிவு வேண்டும்

Posted by - December 15, 2016
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா…

கடந்த கால அபிவிருத்தியால் அதிக செலவு – கோட்டாபய

Posted by - December 15, 2016
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிக செலவை ஏற்க வேண்டி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்…

வாக்குறுதிகளை அரசாங்கம் அடுத்த வருடம் நிறைவேற்றும் – பிரதமர்

Posted by - December 15, 2016
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை அடுத்த ஆண்டில் நிறைவேற்றும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க உறுதியளித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய…

நல்லிணக்கம் என்ற சொல் தவறாக பயன்படுகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
நல்லிணக்கம் என்ற சொற்பதம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

கடத்தல் நாடகம்

Posted by - December 15, 2016
தங்கொட்டுவ பகுதியில் கப்பம் கோரி 17 வயது பாடசாலை மாணவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

செவ்வாய் கிரகத்தில் பாரிய கோபுரங்கள்

Posted by - December 15, 2016
செவ்வாய் கிரகத்தில் ஒரே அளவான மூன்று பாரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி…

மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தலதா அதுகோரல

Posted by - December 15, 2016
மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்…

சர்வதேச அறிவை பெற்றுக்கொள்ள – இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு

Posted by - December 15, 2016
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய வாசிப்பு…