யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி) Posted by நிலையவள் - January 16, 2017 யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.…
நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி) Posted by நிலையவள் - January 16, 2017 நாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்…
தங்காலையில் திடீர் தேடுதல் Posted by தென்னவள் - January 16, 2017 தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மீது தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம் Posted by தென்னவள் - January 16, 2017 கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையில் ஐ.தே.க இன்று கைச்சாத்து Posted by தென்னவள் - January 16, 2017 எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இன்று கைச்சாத்திடவுள்ளனர்.
24 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் Posted by தென்னவள் - January 16, 2017 ஹம்பாந்தோட்டையில் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரில் சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளார் அத்துரலீய ரத்தன தேரர் Posted by தென்னவள் - January 16, 2017 எந்தவொரு கட்சியையும் சாராது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
42 ஆயிரம் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - January 16, 2017 யுத்த காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில் Posted by தென்னவள் - January 16, 2017 அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்த ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி! Posted by தென்னவள் - January 16, 2017 அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகத்திற்கு 4 வயது சிறுமி ஒருநாள் மட்டும் நூலகராக பணியாற்றியுள்ளார்.