எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

Posted by - January 18, 2017
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக…

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா

Posted by - January 18, 2017
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய…

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மனத்துங்க

Posted by - January 18, 2017
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பி.எச் மனத்துங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…

ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை – இராணுவப் பேச்சாளர்

Posted by - January 18, 2017
ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்…

பொருத்து வீடுகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - January 18, 2017
பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் கடந்த 13ஆம் திகதி வரை தமது…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 18, 2017
இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண…