அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட…

அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

Posted by - January 20, 2017
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 20, 2017
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

Posted by - January 20, 2017
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்

Posted by - January 20, 2017
தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 20, 2017
நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் காலநிலையில் இன்று முதல்…

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு: விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை…

தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Posted by - January 20, 2017
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

Posted by - January 20, 2017
மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.