இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி…

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா

Posted by - January 20, 2017
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும்…

வவுனியாவில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - January 20, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக…

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் – கபிர் ஹாசிம்

Posted by - January 20, 2017
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபிர் ஹாசிம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

மட்டக்களப்பில் கடும் மழை

Posted by - January 20, 2017
நீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில்…

தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - January 20, 2017
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும்…

2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

Posted by - January 20, 2017
இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் வீதிக்கு வருகின்றது யானைகள்

Posted by - January 20, 2017
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

Posted by - January 20, 2017
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச…