ஜல்லிக்கட்டு போராட்டம் – வன்முறையை செலுத்தியது அரசும் காவல்துறையுமே.
ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி…
மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள்…
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை…
8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!
எட்டாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும்…
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்(காணொளி)
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.…
வவுனியாவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருகின்றது(காணொளி)
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல்…
அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி விட்டு தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான…
ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை-டொனல்ட் டிரம்ப்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக ஏழு நாடுகளின் மக்களுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக டொனல்ட் டிரம்ப்…
கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளராக லேப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுளுகே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி…

