அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம்-மைத்ரிபால சிறிசேன

Posted by - February 1, 2017
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்

Posted by - February 1, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள்…

ஹிருணிக்காவிடம் விசாரணை?

Posted by - February 1, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்

Posted by - February 1, 2017
69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மைத்திரி இருக்கும்வரை சமஷ்டிக்கே இடமில்லை!

Posted by - February 1, 2017
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…

இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!

Posted by - February 1, 2017
பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை சபாநாயகருக்கு கிடைத்த உயரிய விருது!

Posted by - February 1, 2017
ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை…

வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்!

Posted by - February 1, 2017
வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி…