ஊடகவியலாளர் மீதான தாக்குதல் – மேலும் இரண்டு கோப்ரல்கள் கைது

Posted by - February 19, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு, கோப்ரல் தர இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று…

கிம்ஜாங் அன் அண்ணன் கொலையில் ‘திடீர்’ திருப்பம்: வடகொரியாவை சேர்ந்தவர் கைது

Posted by - February 19, 2017
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதர் கொலையில் திடீர் திருப்பமாக வடகொரியாவை சேர்ந்த ஒருவரை மலேசிய போலீசார் கைது…

குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை

Posted by - February 19, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 6 பேர் குவைத் மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்துக்கான இலங்கை தூதுவர்…

ஈழப் பெண்ணைக் கொன்றவர் சுவிசில் கைது

Posted by - February 19, 2017
இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22)…

வடக்கில் இடம்பெறுவது இராணுவ ஆட்சி

Posted by - February 19, 2017
புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம்…

உயர்மட்ட பிரிவினை நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்

Posted by - February 19, 2017
அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் பிரிவினை நாட்டின் எதிர்கால செயற்பாட்டிற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

பசிபிக் கடலில் மூழ்கிய ‘ஸீலாண்டியா’ என்ற கண்டம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted by - February 19, 2017
தென்-மேற்கு பசிபிக் கடலின் அடியில் மூழ்கிய கண்டம் ‘ஸீலாண்டியா’ என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜியலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்ற…

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் – ஓ.பன்னீர்ச்செல்வம்

Posted by - February 19, 2017
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என ஓ.பன்னீர்ச் செல்வம் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற வாக்கெடுப்பின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து…

அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் – ஜே.வி.பி

Posted by - February 19, 2017
மலபோ தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினையில், அரசாங்கம் பொதுமக்களில் கருத்துக்கு செவி சாய்க்காது தான்தோன்றித்தனமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி…

யாழ்ப்பாணத்தில் விபத்து – இளைஞன் பலி

Posted by - February 19, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரை சேர்ந்த 23 வயதுடைய…