அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் உரிய முறையில் நிறைவேற்றம்

226 0

அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் இன்று நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முற்பட்ட போது அங்கு தீவிரநிலை ஏற்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சி நாடாளுன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த தீவிரநிலை ஏற்பட்டது.

பின்னர் நாடாளுமன்றம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment