காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

221 0

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொரளை காவல் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டவர்களில் 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் உள்ளனர்.

இவர்கள் அடுத்த மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a comment