படகு சவாரியில் ஈடுபட்ட நபரொருவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு

233 0

அம்பாறை – பானம ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட நபரொருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இவர் தனது நண்பர்களுடன் படகு சவாரியில் ஈடுபட்ட போது அது சமநிலை இழந்து கவிழ்ந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.