கிருஷ்ணகிரி அருகே 3 ஏக்கர் நிலம் கொடுத்து 14 வயது சிறுமியை 46 வயது விவசாயி திருமணம் செய்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், சிறுமியை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டம் கொடாங் கியூரைச் சேர்ந்தவர் விவசாயி மாதப்பன் வயது 46. இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவரது மகளின் தோழியான அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 3வதாக, கடந்த 9ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
இதற்காக அந்த சிறுமியின் தந்தைக்கு 3 ஏக்கர் நிலத்தைத் தருவதாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்படி, மாதப்பன் திருமணம் செய்த 14 வயது சிறுமி மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

