தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் கைது!
சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகரின் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி கொள்ளையிட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது. இந்த நிலைமை தொடருமானால், பணி நீக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருந்த பகுத்தறிவாற்றல் நன்று கற்றறிந்தவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று தென்னிலங்கையின் பேரினவாதக் கட்சியாக அறியப்படும் பிவித்துரு ஹெல உறுமய விமர்சித்துள்ளது.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியை சிங்கள மயமாக்குவதில் இலங்கை படைகள் மற்றும் காவல்துறை முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளன. முற்றுமுழுதாக தமிழ் மக்களிற்கு சொந்தமான தண்ணிமுறிப்பு
மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து சுமார் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் சுமார் 81 குடும்பங்களைச் சேரந்த சுமார் 360 பேர் வரை நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் இது வரை வழங்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று காலை பாதிக்கப்பட்ட மக்கள் நேரர்வூட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எங்கே,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பில், முதன்மைப் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள்,
இலங்கைக்கு கடத்த விருந்த ரூபா 75 இலட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள இந்திய பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் கேரள கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப்குதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு பொலிஸார் தீவிர சோதகையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியை நோக்கி
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நுவரெலியா பொரலந்த நகரத்தில் அத்தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை