புளொட்டின் பெண் வேட்பாளரை ரயர் போட்டுக் கொழுத்துவோம்

Posted by - December 21, 2017

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட பெண் வேட்பாளர் ஒருவரை கொலை செய்து ரயர் போட்டுக் கொழுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் அடியாட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொள்ளைக் கும்பல் தலைவன் புதுக்குடியிருப்பில் கைது!

Posted by - December 21, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த, புதுக்குடியிருப்பினை சேர்ந்த கொள்ளைக்கும்பல் ஒன்றின் தலைவனை

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் தாய், மனைவிக்கு பாகிஸ்தான் விசா

Posted by - December 21, 2017

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க பாகிஸ்தான் அரசு விசா அளித்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 47). அவரது மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது

ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா.வில் இன்று பொதுவாக்கெடுப்பு

Posted by - December 21, 2017

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா. பொது சபையில் இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

எந்தேரமுல்லை 02 ஆக மாறும் அக்பார் டவுன்-முஸ்தபா

Posted by - December 21, 2017

அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, தேர்தல்கள் ஆணையாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர், அந்தப் பகுதியை எந்தேரமுல்லை 02

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் புதிய மனு தாக்கல்

Posted by - December 21, 2017

3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு நவாஸ் ஷெரீப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக அரசியல் சாசன மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரட்டன் பிரதமரின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் ராஜினாமா

Posted by - December 21, 2017

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிரட்டன் பிரதமர் தெரசா மேயின் முதன்மை செயலாளராக இருந்த டேமியன் கிரீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - December 21, 2017

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை பொலிஸார் நேற்று முற்படுத்தினர். அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர். “யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் அடாத்தாகக் குடியிருப்பவரை வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் எழுத்தாணைக் கட்டளை வழங்கியிருந்தது. அதனை நிறைவேற்ற மாவட்ட நீதிமன்றில் பதிவாளருடன்

முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Posted by - December 21, 2017

முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமானது. இந்நிலையில், 103 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.