புதிய அரசியலமைப்பை உருவாக்க இடமளியோம்! ஞானசார
நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய
மேட்டூர் அணை கட்டி முடிக்க பெரும் பங்காற்றிய ஆங்கில பொறியாளர் எல்லீசுக்கு உதவியாக விளங்கிய கண்ணப்பன் (105) தற்போது ஈரோட்டில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வசித்து வருகிறார்.
வட மாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை பாதுகாப்புத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதனால், தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் மன்னார் – கொண்டச்சி பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் சுமார் 1400 ஏக்கர் நிலப்பரப்பில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மரமுந்திரகை செய்கை பண்ணப்படுகின்றது. குறித்த பகுதியை மீண்டும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அரச தொழில் முயற்சிகள்
பூமியை போன்று உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
பிரிட்டனில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு துறை மந்திரி மைக்கேல் ஃபாலன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம், முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரங்கள் இனந்தெரியாத விசமிகளால் உடைத்து வெளியே எறியப்பட்டுள்ளதுடன் சில சிலைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் அண்மையில் கும்பாவிசேகம் செய்யப்பட்ட சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் இருந்த நவக்கிரகங்கள் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தின் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது. காலை ஆலயத்திற்கு சென்றவர்கள் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நெடுந்தீவில் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படை முகாமில் தடுத்துவைகக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.