அமெரிக்காவில் கடந்த 10 மாதங்களில் 13 ஆயிரம் உயிரைக் குடித்த துப்பாக்கி குண்டுகள்

Posted by - November 6, 2017

அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் நடந்துள்ள சிறிய, பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கொண்டால் 13,149 பேர் உயிரை இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வடகொரிய ஏவுகணைகள் விரட்டப்படும்: ஜப்பானில் டிரம்ப் பேச்சு

Posted by - November 6, 2017

வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வானத்தை விட்டு ஜப்பான் விரட்டி அடிக்கும் என முதன் முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு சிறந்த பங்களிப்பு: மோடிக்கு பிபா தலைவர் நன்றி

Posted by - November 6, 2017

17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக அரசு சிறப்பான பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து பிபா தலைவர் ஜியனி இன்பண்டினோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் பெல்ஜியத்தில் விடுவிப்பு

Posted by - November 6, 2017

தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் கோர்ட்டு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

Posted by - November 6, 2017

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் மழை வெள்ளம்: 4-வது நாளாக அமைச்சர்கள் ஆய்வு

Posted by - November 6, 2017

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளை அமைச்சர்கள் 4-வது நாளாக ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது: இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச்சு

Posted by - November 6, 2017

தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது என்று சென்னையில் நடந்த பவள விழாவில் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.

கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 6, 2017

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகள்: தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்

Posted by - November 6, 2017

சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில், சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.

தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு கிளை நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது

Posted by - November 6, 2017

இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச  கிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு  நகர்ப் பகுதியில்  நேற்றையதினம்(5) நடைபெற்றது கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் நிர்வாக  தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன நேற்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படியில்  முன்னதாக கரைதுறைப்பற்று மூலக்கிளையின் நிர்வாக  தெரிவுக்கூட்டம் காலை பத்துமுப்பது மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை  பொது மண்டபத்தில் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய மண்டபத்தில் இடம்பெற்றது இலங்கை தமிழரசு