எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி போது­மா­ன­தாக இல்லை!

Posted by - November 13, 2017

போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­கில் உள்ள கண­வனை இழந்த பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி போது­மா­ன­தாக இல்லை.

பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடுகள்!

Posted by - November 13, 2017

முல்­லைத்­தீவு பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடு­களை வழங்­கு­வ­தற்கு தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை இணங்­கி­யுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லையின் குறைபாடுகள் நீக்கப்படும்!

Posted by - November 13, 2017

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட பலர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.

ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

Posted by - November 13, 2017

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிச்ட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மேற்குப் பிராந்திய ஈரானியர்களே உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ஈராக் நேரப்படி நேற்றிரவு (12) 9.18 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

தேர்தல் எப்போது என்பது இன்று தீர்மானம் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 13, 2017

உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள ஒரு தினத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) தன்னுடைய கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்றதன் பின்னர் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எனது கையில் “பிளே” என்று விளையாட்டு ஆரம்பித்து வைப்பது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் அவர்

த.தே.கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 12, 2017

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவம், வடக்கு மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறுவதை விட சேர்ந்து பயணிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என, வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பின்பு இடையில் வெளியேறிய இணைத்தலைவர் க.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்

யாழிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா வவுனியாவில் அகப்பட்டது(காணொளி)

Posted by - November 12, 2017

பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட, 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெல்கமவின் வழிநடத்தலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினர் பேரூந்தை வழிமறித்து சோதனை நடத்தியபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர். இச் சோதனை

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 12, 2017

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை பெற்றோர்களும், பொது அமைப்புக்களும் நினைவு கூருவதற்கு ஏற்ப சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு(காணொளி)

Posted by - November 12, 2017

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்;பட்டுள்ளது. அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெற உள்ளதாக முன்னாள் போராளி அமைப்பினர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். போரில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு ஏற்ப அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் அமைப்பினர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புதிய முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார்.