இங்கிலாந்து கோர்ட்டில் இந்திய டாக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு

Posted by - November 13, 2017

இங்கிலாந்து இந்திய டாக்டர் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று 3 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ குண்டன், குள்ளன் என்று அழைக்கமாட்டேன் – டிரம்ப்

Posted by - November 13, 2017

முதியவர், பைத்தியகாரன் என்று தன்னை விமர்சித்த கிம் ஜாங் உன்-ஐ குண்டன் என்றும் குள்ளன் என்றும் நான் ஒருபோதும் அழைக்கமாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி

Posted by - November 13, 2017

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் 76 மொழிகளில் பாடியது உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

வெள்ளத்தால் குளம்போல் ஆன மயான சாலையில் பிணத்துடன் நீந்தி சென்ற கிராம மக்கள்

Posted by - November 13, 2017

கோடியக்கரை அருகே வெள்ளம் போல் தேங்கியிருந்த தண்ணீரில் கிராமமக்கள் பிணத்தை நீந்தியபடியே பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு சென்றனர். பின்பு சுடுகாட்டிற்கு சென்று தகனம் செய்தனர்.

‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

Posted by - November 13, 2017

தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயல் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி

Posted by - November 13, 2017

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் இல்லாமல் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Posted by - November 13, 2017

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்த பெய்துவரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயா டிவி, விவேக் வீடு உள்ளிட்ட பகுதிகளில் 5-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை

Posted by - November 13, 2017

ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகளில் 5-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.

பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு பிணை

Posted by - November 13, 2017

கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உட்பட பலர் மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போதே கைது செய்யப்பட்டன். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, நீதவான் மஞ்சுள கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு பிணை வழங்கியமை

வீதிக்காக வீதியில் இறங்கிய பளை மக்கள்

Posted by - November 13, 2017

பளை பிரதேச செயலத்தை முற்றுகையிட்டு, பளையில் மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.இன்று (திங்கட்கிழமை) குறித்த பேரணியினை முன்னெடுத்துள்ளனர். சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.புலோப்பளை வீதியை புனரமைப்பு செய்யக்கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; 2014 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டோம். 2012 ஆம் ஆண்டு முதல் நாம் இந்த வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு அமைதியான முறையில் கோரிவருகிறோம். ஆனால் இதுவரை உரிய அதிகாரிகள் கருத்தில்