பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு பிணை

223 0
கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உட்பட பலர் மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போதே கைது செய்யப்பட்டன்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, நீதவான் மஞ்சுள கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment