ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
மிக மிக குறுகிய காலத்தில் விவேக் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரையில் 3 நினைவிடங்கள் உள்ளன.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேகக் கூட்டங்கள் நிலப் பகுதிக்கு வராமல், கடல் பகுதியிலேயே மழையாகப் பெய்துள்ளது.
சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. பல கிலோ தங்கம், வைர நகைகளை மதிப்பீடு
கம்பஹா பகுதியின் பிரபல வர்த்தகரான ஒஸ்மன் குணசேகரவை கொலை செய்வதற்காக வருகை தந்திருந்த போது, சந்தேக நபர்கள் கைவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும், மூன்று ரீ–56 ரக துப்பாக்கிகள் இருந்த ஹைப்ரிட் ரக காரை வாடகைக்கு பெற்ற, பிணை கையொப்பமிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே காரை செலுத்திச் சென்ற சாரதியை பேலியகொடை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையிலேயே, விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக அவர்கள் இந்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் இது
வங்கிகளில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறுவதற்காக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் நடமாடுவதாக கலவான பகுதி வங்கி நிர்வாகங்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தாம் ஏமாற்றப்பட்டதாக வாடிக்கையாளர்கள் வங்கி முகாமையாளர்களுக்கு வழங்கியுள்ள முறைப்பாடுகளையடுத்தே வங்கி நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வங்கிகளிலே பணம் பெறும் அட்டைகளை செயற்படுத்த தெரியாதவர்களிடமே இந்த ஏமாற்றுக் கும்பல் தமது கைவரிசையை காட்டுவதாகவும் பணத்தை பெற உதவி செய்வதுடன் வாடிக்கையாளரின் இரகசிய எண்ணை அறிந்து