ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - November 14, 2017

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நகருகிறது: சென்னையில் 24 மணிநேரம் பரவலாக மழை நீடிக்கும்

Posted by - November 14, 2017

காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.

விவேக்குக்கு இவ்வளவு சொத்து சேர்ந்தது எப்படி? – பரபரப்பு தகவல்கள்

Posted by - November 14, 2017

மிக மிக குறுகிய காலத்தில் விவேக் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்

Posted by - November 14, 2017

சசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபர் கைது

Posted by - November 14, 2017

சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை மாற்றக் கோரி வழக்கு: 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

Posted by - November 14, 2017

கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரையில் 3 நினைவிடங்கள் உள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 14, 2017

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேகக் கூட்டங்கள் நிலப் பகுதிக்கு வராமல், கடல் பகுதியிலேயே மழையாகப் பெய்துள்ளது.

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி – வருமான வரித் துறை தகவல்

Posted by - November 14, 2017

சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. பல கிலோ தங்கம், வைர நகைகளை மதிப்பீடு

கம்பஹாவில் ஹைப்ரிட் காரில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் : 2 பேர் கைது

Posted by - November 14, 2017

கம்­பஹா பகு­தியின் பிர­பல வர்த்­த­க­ரான ஒஸ்மன் குண­சே­க­ரவை கொலை செய்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த போது, சந்­தேக நபர்கள் கைவிட்டு தப்பிச் சென்­ற­தாக நம்­பப்­படும், மூன்று ரீ–56 ரக துப்­பாக்­கிகள் இருந்த ஹைப்ரிட் ரக காரை வாட­கைக்கு பெற்ற, பிணை கையொப்­ப­மிட்ட இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஏற்­க­னவே காரை செலுத்திச் சென்ற சார­தியை பேலி­ய­கொடை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­தி­ருந்த நிலை­யி­லேயே, விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக அவர்கள் இந்த இரு­வ­ரையும் கைது செய்­துள்­ள­துடன் இது

பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை.!

Posted by - November 14, 2017

வங்­கி­களில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறு­வ­தற்­காக வங்­கி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்­பல்கள் நட­மா­டு­வ­தாக  கல­வான பகுதி வங்கி நிர்­வா­கங்கள் பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளன. தாம் ஏமாற்­றப்­பட்­ட­தாக வாடிக்­கை­யா­ளர்கள் வங்கி முகா­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்தே வங்கி நிர்­வா­கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வங்­கி­க­ளிலே பணம் பெறும் அட்­டை­களை செயற்­ப­டுத்த தெரி­யா­த­வர்­க­ளி­டமே இந்த ஏமாற்றுக் கும்பல் தமது கைவ­ரி­சையை காட்­டு­வ­தா­கவும் பணத்தை பெற உதவி செய்­வ­துடன் வாடிக்­கை­யா­ளரின் இர­க­சிய எண்ணை அறிந்து