எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!

Posted by - January 18, 2017

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. 100 ஆவது அகவையில்… பொன்மனச்செம்மல்! ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காய் உண்மையாய்.. உறுதியாய்.. நின்று உணர்வோடு பலம் சேர்த்த உத்தமரே உந்தன் புகழ் ஓங்குக! வாழ்க! வாழ்க! வாழ்க! வையகம் உள்ள வரை வாழ்க!

யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல் விழாப் புகைப்படங்கள்.

Posted by - January 18, 2017

யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல்  விழாப் புகைப்படங்கள்.

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது

Posted by - January 18, 2017

திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்குர் பதிலராக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017

அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல் 

உலகமே வியக்கபோகும் அந்த பொது வேட்பாளர் யார்?

Posted by - January 18, 2017

ஜனாதிபதி தேர்தலின் தமது பொது வேட்பாளர் யார் என்பதனை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பின் பின்னர் வெளியிடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறையிலிருந்து இந்த ஐவரே தப்பிக்க முயன்றனர்

Posted by - January 18, 2017

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளில் ஐவர், சிறைகூண்டுகளை உடைத்துகொண்டு, தப்பிச்செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, வாக்குமூலமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

பெண்களுக்கான விழிப்புணர்வு இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 18, 2017

இலங்கை அரசியலில், பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தினை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது– சரத் பொன்சேகா

Posted by - January 18, 2017

சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

Posted by - January 18, 2017

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.உணவு தவிர்ப்புப் போராட்டதில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.  அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட 36வது அணியும் போராட்டதில் ஈடுபட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதாவது நடைமுறை பிரசினைகள் தீர்கப்படும்வரை தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும், இலங்கை மருத்துவ சபை எதுவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயற்பட

யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!

Posted by - January 18, 2017

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமாக மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.