வரட்சியினால் யாழில் 17,265 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - January 20, 2017

வரட்சி காரணமாக யாழ்.மாவட்டத்தில் 8,160 ஹெக்ரெயர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்கள் அழிந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் 17,265 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரட்சி மீட்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில்இவ்வருடம் 10,419 ஹெக்ரயரில் நெல் பயிரிடப்பட்டது. இதில்

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 20, 2017

சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளையோர் உள்ளிட்டவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. வாடிவசல்கள் திறக்கும் வரை வீட்டு வாசல்களை மிதியோம் என்ற உறுதியுடன் போராடிவரும் தமிழக இளையோரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி

ஜல்லிக்கட்டு – நாளை கொழும்பில் ஆப்பாட்டம்

Posted by - January 20, 2017

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு தொடர்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த 4 நாட்களுக்கு வெறும் தமிழகம் மட்டுமே ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்துகின்றது என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்க முதல் தமிழீழம் வரை கொந்தளிக்கின்றது இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு. இவ்வாறு தமிழர்களின் ஒற்றுமையினை இங்கு வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் பல இடங்களில் பாரியளவிலான போராட்டங்கள் உருவெடுத்து வருகின்றது. அந்த வகையில் நாளை தலைநகரான கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சோபித தேரரின் 2 கோடி பெறுமதியான சொகுசு வாகனம் எங்கே?

Posted by - January 20, 2017

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 07 பேர் விளக்கமறியலில்

Posted by - January 20, 2017

கொள்ளுப்பிட்டி, சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 04 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 07 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிக்கு அழைப்பாணை

Posted by - January 20, 2017

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக, இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக விமான நிறுவன ஊழியர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது

Posted by - January 20, 2017

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பிரமராக பதவியேற்பார், ரணில் பதவி விலகவுள்ளார்!

Posted by - January 20, 2017

சிறீலங்காவின் பிரதமராக எதிர்வரும் மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பதவியேற்கவுள்ளார் என ஆரூடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

Posted by - January 20, 2017

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.