ஜல்லிக்கட்டு – நாளை கொழும்பில் ஆப்பாட்டம்

237 0

jallikattuதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு தொடர்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 4 நாட்களுக்கு வெறும் தமிழகம் மட்டுமே ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்துகின்றது என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்க முதல் தமிழீழம் வரை கொந்தளிக்கின்றது இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு.
இவ்வாறு தமிழர்களின் ஒற்றுமையினை இங்கு வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் பல இடங்களில் பாரியளவிலான போராட்டங்கள் உருவெடுத்து வருகின்றது.

அந்த வகையில் நாளை தலைநகரான கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.