நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்

Posted by - January 21, 2017

எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா வெளியிட்டுள்ள நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸில் இன்றும் மாபியா – அமைச்சர் கபீர் ஹாஸிம்

Posted by - January 21, 2017

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கடந்த காலத்தில் செயற்பட்ட மாபியா இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிம் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏ 350 900 ரக வானூர்திகள் நான்கை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த விமானம் ஒன்றின் அப்போதைய சந்தைப் பெறுமதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்

Posted by - January 21, 2017

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மெரீனா கடற்கரையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இன்று இளைஞர்களும், மாணவர்களும் திரண்டுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டமானது உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவி வருகிறது. அல்ஜிரியா நாட்டின் சகாரா பாலைவனப்

சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

Posted by - January 21, 2017

தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெல் களஞ்சிய சபைக்கு உத்தரவு

Posted by - January 21, 2017

அரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நெல் களஞ்சிய சபைக்கு இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 76 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிசியை இறக்குமதி செய்யும்போது நுகர்வோருக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமது

மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

Posted by - January 21, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த தயார்நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்

Posted by - January 21, 2017

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார். மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால்

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

Posted by - January 21, 2017

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தன. பதற்றத்தில் ஆழ்த்தின. இந்த தாக்குதல்களின்போது மூளையாக இருந்து

ஜல்லிக்கட்டு களம் – தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்

Posted by - January 21, 2017

தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.