அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி விட்டு தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது என்பதை முழு நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ள விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

