ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன
நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு என்ற தொனிப்பொருளில் சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை சுங்க திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் பற்றிய விழிப்புணர்வு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

