பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017

  வடக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து பேர், நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் தங்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும், தாம் அக்குற்றங்களை தாம் புரியவில்லை

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டம் (காணொளி)

Posted by - January 31, 2017

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்திட்டத்தின்கீழ்  இன்று கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு  முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து  போராட்டமும்  இடம்பெற்றது. இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றதுடன். கடந்த 18ம் திகதி காலியில் ஆரம்பமான இந்த

அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

Posted by - January 31, 2017

  யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்  வெளியாகியது cctv காணொளி யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியில் நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளான வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்குபேர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த வர்த்தக நிலையம் பலத்த

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

Posted by - January 31, 2017

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம்!

Posted by - January 31, 2017

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும்

Posted by - January 31, 2017

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோதாபய ராஜபக்ஷ!

Posted by - January 31, 2017

சீனாவின் பல்கலைக்கழகமொன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டுக் கற்கை நெறியொன்றைக் கற்பதற்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா-இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு!

Posted by - January 31, 2017

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சுமந்திரனைக் கொல்லும் முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது!

Posted by - January 31, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், மற்றொரு சந்தேகநபர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் – ராகுல்

Posted by - January 31, 2017

கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கோவாவில் ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் என்று தெரிவித்தார். “இன்று நம்முடைய நாடு ஒரு